Saturday, June 26, 2010

அவர்கள்.........

அடுத்தவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை என்று பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..அதில் தவறொன்றும் இல்லை....ஆனால்,தனது கடமைகளையும் தனக்கென வகுத்துக் கொடுத்த பொறுப்புகளையும் கூட சிலர் செய்ய சோம்பல் கொள்கிறார்களே..அது ஏன்??????
அது சோம்பலா?????அலட்சியமா???
எதுவாகினும் அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்...அவர்கள் அறிந்தே செய்யும் இந்த தப்பு நமது சமுதாயத்தை பாதிக்கிறது...பாதிக்கும்....
ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு.....சமுதாயத்திற்காக எதுவும் செய்யாமல் இருப்பது நியாயமாகுமா?????மன சாட்சிக்கு புறம்பானது அல்லவா???
ஆமாம்..மனசாட்சி இருந்தால்..இவ்வாறான சூழ்நிலையே உருவாகாதே...
நான் உங்களை புத்தனை போலவோ...காந்தியை போலவோ....தியாகம் செய்ய சொல்ல வில்லை....நானும் சுய நலவாதிதான்........
உங்கள் சுய நலத்திலும் கொஞ்சம் பொது நலம் பாருங்கள் என்கிறேன்.......

"அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை."(36)
http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment