Tuesday, December 14, 2010

கிறுக்கல் 3


ஜாதி...மதம்.....இனம்.....

இவற்றை தாண்டி வருவதும் மட்டுமல்ல காதல்.....

நாடு...மொழி...இவற்றுக்கும் அப்பாற்பட்டு வருவதே காதல்..........

பல்லாயிரம் மயில் கல் தாண்டிடிருந்தாலும்...

உன் சுவாசக்காற்று என் காதோரம் மெல்லிசைப் பாடும்

அதிசயம்தான் என்னவோ.....

உனது தாய்மொழியை நான் கற்பதற்குள்..

எனது தாய்மொழியை...நீ காதலித்து விட்டாயே.......

உன் அன்பெனும் தீயில் ..

நான் கரைகிறேன்.....உறைகிறேன்.....

சிலிர்க்கிறேன்......முழுதாய் மயங்குகிறேன்..............

கண்ணாளனே.........

http://blog.tamilish.com/pakkam/5