Monday, January 14, 2013

நன்றியினைக் கொன்றோர் வாழ்வு

ஓய்வாய் இருந்தேன்.... சற்றே சங்கத்தமிழைப் புரட்டினேன்.... அடடா...எத்தனை உணர்ச்சியான வரிகள்.. படித்தேன்....சில மனிதர்களை நினைத்தேன்.... "பசுவின் காம்பை அறுத்திடும் பாவிகட்கும் பாவையின் கருவை மிதித்துச் சிதைத்தோர்க்கும் பாசமிகு பெற்றோரை வதைத்தோர்க்கும் மன்னிப்பு உண்டெனினும் பார்முழுதும் தலைக்கீழாய் திசைமாறிக் கவிழ்ந்தாலும் பாதகராம் நன்றியினைக் கொன்றோர் வாழ்வு பாழ்பட்டே நாசமாகும்"..... http://blog.tamilish.com/pakkam/5