நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Monday, January 27, 2014
நானோ..தூரத்தில் சிறு புள்ளி...
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு கணமும்...
நரகமாய் தெரிகிறது...
உன்னை விலகி நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்...
ரணமாய் வலிக்கிறது..
பேச நினைக்கிறேன்..கசப்பான நினைவுகள் தடுக்கின்றன..
ஒதுங்க நினைக்கிறேன்..இனிய சுவடுகள் இழுக்கின்றன...
பழகிய நாட்களை தூக்கி எறிந்தாய்...நீ..
மறக்க முடியாமல் தவிக்கிறேன் நான்..
புதிய உறவுகள் உன்னை சுற்றி...
நானோ..தூரத்தில் சிறு புள்ளி...
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Posts (Atom)