நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Monday, September 26, 2011
மெளனம் 1
சவக்குழியின் அழைப்பா....
அல்லது நரகத்தின் வாசலா....
கொல்லாமல் கொல்கிறதே..
அவனுடைய மெளனம்.......
மெளனம் 2
மயிலிறகாய் வருடியது...
தென்றலாய் தீண்டியது.....
மோகமாய் மலர்ந்தது.....
அவனுடைய மெளனம்...
மெளனம் 3
ஏக்கத்தை தீண்டியது...
என் மோகத்தைத் தூண்டியது...
என் தாகத்தை தணிக்குமா....
அவன் மெளனம்..... http://blog.tamilish.com/pakkam/5
Thursday, September 15, 2011
காமம்
Wednesday, September 7, 2011
விடுமுறை
தேநீர் கோப்பை
Subscribe to:
Posts (Atom)