Monday, September 26, 2011


மெளனம் 1

சவக்குழியின் அழைப்பா....
அல்லது நரகத்தின் வாசலா....
கொல்லாமல் கொல்கிறதே..
அவனுடைய மெளனம்.......

மெளனம் 2

மயிலிறகாய் வருடியது...
தென்றலாய் தீண்டியது.....
மோகமாய் மலர்ந்தது.....
அவனுடைய மெளனம்...

மெளனம் 3

ஏக்கத்தை தீண்டியது...
என் மோகத்தைத் தூண்டியது...
என் தாகத்தை தணிக்குமா....
அவன் மெளனம்..... http://blog.tamilish.com/pakkam/5

Thursday, September 15, 2011

காமம்


உடலில் எல்லா பாகங்களும் சிலிர்க்கின்றன....
அவன் என்னை தொடுகையில்....
இதழ்களும் வேர்க்கின்றன
அவன் முத்தமிடுகையில்.....
காதோடு ஒரு ரகசியம் சொல்லட்டுமா.....???
உணர்ச்சிகளில் சிறந்தது ..காமம்தான்...... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, September 7, 2011

விடுமுறை


ஆடி முடிந்து ஆவணியில்
புது மனைவியை எதிர்பார்க்கும்...
கணவனைப் போல்.....
வாரம் ஆறு நாளும்....
ஞாயிறுக்காக ....காத்திருப்பதும் சுகம்தான்.... http://blog.tamilish.com/pakkam/5

தேநீர் கோப்பை


மதுரசமா...இல்லை.....
தேவர்கள் அருந்தும் அமிர்தமா..????
மனைவியிடம் கேட்டான் ..
ஏழை விவசாயி ஒருவன்....
கையில் தேநீர் கோப்பையுடன்.... http://blog.tamilish.com/pakkam/5