Monday, April 29, 2013

அன்று நான்... நேற்று அவள்... இன்று இவள்... நாளை இன்னொருத்தி... வேற பொழப்பே...இல்லையா??? http://blog.tamilish.com/pakkam/5

Thursday, April 25, 2013

இவ்வளவுதான்..நீயா???

இவ்வளவுதான்..நீயா??? அதிர்ச்சியுற்றேன்..நீ யாரென்று தெரிந்த போது.. உள்ளிழுத்த மூச்சும் கூட திணறியது வெளியே வர முடியாமல்.. நின்றது என் இருதயம் துடிக்காமல்.... இரத்தம் கூட உறைந்து போனது... கண்கள் இருண்டன.. கால்கள் நடுங்கின.. பூமி கூட திசை மாறி சுழன்றது... அதிர்ச்சியுற்றேன் நீ யாரென்று தெரிந்த போது... கொலைக்குற்றவாளிக்கு தூக்குத்தண்டனையாம்... உனக்கும் கொடுக்கலாம் தூக்குத்தண்டனை... நட்பைக் கொன்றதற்காக..... விழிகளின் ஓரம் ஈரம்...உன்னை நினைக்கையில்.. ச்ச்சீ...இவ்வளவுதான் நீயா....??? http://blog.tamilish.com/pakkam/5