Thursday, February 20, 2014

http://blog.tamilish.com/pakkam/5

Monday, January 27, 2014

நானோ..தூரத்தில் சிறு புள்ளி...

உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு கணமும்... நரகமாய் தெரிகிறது... உன்னை விலகி நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்... ரணமாய் வலிக்கிறது.. பேச நினைக்கிறேன்..கசப்பான நினைவுகள் தடுக்கின்றன.. ஒதுங்க நினைக்கிறேன்..இனிய சுவடுகள் இழுக்கின்றன... பழகிய நாட்களை தூக்கி எறிந்தாய்...நீ.. மறக்க முடியாமல் தவிக்கிறேன் நான்.. புதிய உறவுகள் உன்னை சுற்றி... நானோ..தூரத்தில் சிறு புள்ளி... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, October 9, 2013

படித்ததில் பிடித்தது - பா.விஜய்

"ஆடை துறந்து அணுகும் வரையில்.. அவளும் அழகு..இவளும் அழகு..எவளும் அழகு.. ஆடை கலைந்து ஆசை கலைந்தால்.. அவளும் ஒன்று..இவளும் ஒன்று !! அடடா..வருமே ஞானம் அன்று........" http://blog.tamilish.com/pakkam/5

Thursday, September 19, 2013

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.....

http://blog.tamilish.com/pakkam/5

Monday, September 9, 2013

Thursday, September 5, 2013

வலி

http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, September 3, 2013

ரணமாய் வலிக்கிறது....

என்னை நீ... நெருங்கி வந்தால் பூக்கள் பூக்கும் அதே மனதில் என்னை விட்டு விலகிச் சென்றால்.. தேள் வந்து கொட்டுகிறதே.. பூ பூக்கும் சுகத்தை விட... தேள் கொட்டும் வலி.. அதிகம்.. ஆதலால்...என்னவனே.. என்னை நெருங்கி வராதே... அன்று..உன்னை உதறி தள்ளிய என் உள்ளம்.. இன்னமும் ரணமாய் வலிக்கிறது.... http://blog.tamilish.com/pakkam/5