
பெண்களை முக்கியமாக மனைவிகளை அடிமைப்படுத்துவதே கணவர்களின் எண்ணமோ????
தனக்கு பயந்து...தன் வார்த்தைக்கு மறுமொழி பேசாமல் வாழ பெண்கள் என்ன ஊமையா????
திருமணம் ஆனப் பிறகு நண்பர்களுடன் முன்பு போல் பேசக் கூடாது என்பது ஆண்கள் பெண்களுக்காகவே வகுத்த சட்டமோ?????
நடந்தால் குற்றம்....நின்றால் குற்றம்.....போனால் குற்றம் .....வந்தால் குற்றம்.....
கணவன் மனைவி உறவு நம்பிக்கையின் பேரில் இருக்க வேண்டும்........ஏன் தெரியுமா????
காதாலாக இருந்தாலும்..திருமணமாக இருந்தாலும் அதன் அஸ்த்திவாரம் நம்பிக்கைதான்.....
என்னை பொருத்தமட்டில்...நம்பிக்கைதான் காதல்...நம்பிக்கைதான் உறவு.....
நம்பிக்கை இல்லாத....சந்தேகத்துடன் வாழும் வாழ்க்கையில் உண்மை இல்லை...ஆழம் இல்லை.....இப்படிப் பட்ட வாழ்க்கையை ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்துதான் ஆக வேண்டுமா???? நம்பிக்கை வைக்கப் படாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பல மன உளைச்சல்களுக்கு ஆளாகி தனக்கென ஒரு பாதையை தேடிக் கொள்கிறார்கள்...நீங்கள் இல்லை என்று மறுத்தாலும் இதுதான் உண்மை... இருவரும் சேர்ந்து நரகத்தில் வாழ்வதை விட.......பிரிந்து சொர்கத்தில் வாழ்வது சுகம் அல்லவா???? http://blog.tamilish.com/pakkam/5
You have published an Indian woman's reality of life after marriage. I understand it.
ReplyDeleteWhen are we going to change ourselves?
This is one of the reason why I don't move friendly with the people around me.
I prefer the life style of English people. (From:Rao)