நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Thursday, September 19, 2013
Monday, September 9, 2013
Thursday, September 5, 2013
Tuesday, September 3, 2013
ரணமாய் வலிக்கிறது....
என்னை நீ...
நெருங்கி வந்தால்
பூக்கள் பூக்கும் அதே மனதில்
என்னை விட்டு
விலகிச் சென்றால்..
தேள் வந்து கொட்டுகிறதே..
பூ பூக்கும் சுகத்தை விட...
தேள் கொட்டும் வலி.. அதிகம்..
ஆதலால்...என்னவனே..
என்னை நெருங்கி வராதே...
அன்று..உன்னை உதறி தள்ளிய என் உள்ளம்..
இன்னமும் ரணமாய் வலிக்கிறது....
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Posts (Atom)