நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Monday, August 23, 2010
கிறுக்கல்
பூந்தோட்ட வாசலில் ஒருவன் கேட்டான்...காதல் நோய்க்கு மருந்து என்னவென்று ..
திருமணம் என்றான் அங்கொருவன்...
இனி...வாழ்க்கையில் காதலிக்கவே மாட்டாய் என்ற குரல் கேட்டது.....
சவக்குழியிலிருந்து !!!!!!!!! http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, August 3, 2010
வரம் தருவாயா????
வெறுமையாய் இருக்கும் எனது வாழ்வை
காதலால் நிரப்ப வந்தவனே....
கருப்பாய் இருக்கும் எனது கனவுகளுக்கு
நிறமாய் வந்தவனே...
உதிரத்தில் கலந்தவனே....உயிராய் மலர்ந்தவனே...
கடைசி மூச்சு வரை..என்னுடன் இருப்பாயா...???
இல்லாவிடில்...நமது அன்பின் அடையாளமாக
எனக்கு ஒரு வரம் கொடு....
உயிருள்ள வரம்...உணர்வுள்ள வரம்...
என் வயிறு சுமக்கும் வரம்...
என்னை அம்மா..என்று அழைக்கும் வரம்..... http://blog.tamilish.com/pakkam/5
Monday, August 2, 2010
கிறுக்கல்
Subscribe to:
Posts (Atom)