நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Sunday, May 27, 2012
நினைவுகள்
விலகி நின்றேன் உன் நினைவுகளிலிருந்து....
நீயோ..நெருங்கி வந்தாய் நினைவுக்குள்ளே
நெருங்கி வந்தேன்....உன்னை அள்ளி அணைக்க...
உதறி சென்றாய் ...என் நெஞ்சம் வலிக்க...
காத்துக் கிடக்கிறேன் உன் காதலுக்காக....
மீண்டும் வருவாயா...என்னை தாங்கிப் பிடிக்க....
இமைக் கூட..இமைக்க மறக்கும்....
என் மின் அஞ்சலை திறக்க மறப்பதில்லை...
உன் மனதைப் போல்....அதுவும் காலியாகவே..இருக்கிறது...
என் நினைவுகள் இல்லாமல்......
http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, May 22, 2012
ச்ச்சீசீ........என்ன உலகமடா....இது....
ச்ச்சீசீ........என்ன உலகமடா ....இது....
சுய நல ஓநாய்கள் சுற்றி திரியும்.... உலகம்.....
தன்னலம் கருதும்...பேய்கள் வாழும் உலகம்.....
நட்பெனும் போர்வையில்..மறைந்து கிடக்கும்....
மலைப்பாம்புகள் நிறைந்த உலகம்...
இனிப்பாய் பேசி.....கசப்பைக்..கக்கும்...
சூனியமான உலகம்.....
பொய்யாய் சிரித்து..விஷத்தை உமிழும்..
காட்டேரிகள் வாழும் உலகம்......
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Posts (Atom)