Tuesday, September 3, 2013

ரணமாய் வலிக்கிறது....

என்னை நீ... நெருங்கி வந்தால் பூக்கள் பூக்கும் அதே மனதில் என்னை விட்டு விலகிச் சென்றால்.. தேள் வந்து கொட்டுகிறதே.. பூ பூக்கும் சுகத்தை விட... தேள் கொட்டும் வலி.. அதிகம்.. ஆதலால்...என்னவனே.. என்னை நெருங்கி வராதே... அன்று..உன்னை உதறி தள்ளிய என் உள்ளம்.. இன்னமும் ரணமாய் வலிக்கிறது.... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment