Wednesday, May 12, 2010

தவ‌ம்


முன்னோக்கி எனை நடத்தி முதுமை செய்யும் காலங்காள்
பின்னோக்கி எனை நடத்தி பிள்ளையாக்கக் கூடாதா....
சின்னஞ்சிறு வயதில் செய்த பிழையெல்லாம்
கண்ணீரின் வெப்பத்தில் கருகிவிட கூடாதா....
போட்டி பொறாமைகளைப் புறந்த‌ள்ளிச் சிரித்துவிட்டு
நீட்டிப் ப‌டுத்து ம‌ன‌ம் நிறைவுபெற‌க் கூடாதா???? http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment