
மெளனம் 1
சவக்குழியின் அழைப்பா....
அல்லது நரகத்தின் வாசலா....
கொல்லாமல் கொல்கிறதே..
அவனுடைய மெளனம்.......
மெளனம் 2
மயிலிறகாய் வருடியது...
தென்றலாய் தீண்டியது.....
மோகமாய் மலர்ந்தது.....
அவனுடைய மெளனம்...
மெளனம் 3
ஏக்கத்தை தீண்டியது...
என் மோகத்தைத் தூண்டியது...
என் தாகத்தை தணிக்குமா....
அவன் மெளனம்..... http://blog.tamilish.com/pakkam/5