
பூந்தோட்ட வாசலில் ஒருவன் கேட்டான்...காதல் நோய்க்கு மருந்து என்னவென்று ..
திருமணம் என்றான் அங்கொருவன்...
இனி...வாழ்க்கையில் காதலிக்கவே மாட்டாய் என்ற குரல் கேட்டது.....
சவக்குழியிலிருந்து !!!!!!!!! http://blog.tamilish.com/pakkam/5
நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)