Sunday, September 9, 2012

அவரவர்..உள்ளம் மட்டும் உணரும்....

தவறுகள் எல்லாம் தவறுகள் அல்ல.. நீ..தவறாய் நினைக்காத போது... நல்லதும் கூட தவறாய் போகும்... தவறாய் நீ நினைத்து விட்டால்.... கொலையும் கூட சரியே.. நீ ..சரி என்று நினைத்தால்... தானம் கூட பிழையே... நீ தவறு என்று எண்ணிவிட்டால்..... சரியோ....தவறோ அவரவர் மனம் மட்டும் அறியும்.... நல்லதோ..கெட்டதோ... அவரவர்..உள்ளம் மட்டும் உணரும்.... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment