Wednesday, September 5, 2012

யாதும் ஊரே ; யாவரும் கேளீர் !!!

தொப்புள் கொடி பந்தமில்லை... ஆனால்,யாவரும் ஒரே குலமாம்.... இரத்த சொந்தமில்லை.... ஆனால், அனைவரும் ஒரே இனமாம்.... கண்ணாடி உன் பிம்பத்தை காட்டுவது போல..... நல்லதும் கெட்டதும் பிறருக்கு நீ இழைத்ததே உனக்கு வருமாம்.... மேகங்கள் வந்து மறைவதுபோல்... இன்பமும் துன்பமும் மாறிவருவது போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் மனித வாழ்க்கையாம்.... எதிர்நீச்சல் போட்டு மெம்மேலும் உயர்பவரே.....மானுடத்தில் மாணிக்கமாம்.... பணம் உள்ளவரை போற்றுதல் இழிவாம்... பணம் இல்லாதவரை தூற்றினால்... நீயே கழிவாம்..... விஷயங்கள் ..பல கற்ற... பெரியோரின் சொற்படி நடப்போம்.. என புறநானு பாடலில் (192) உலகிற்கு உரைக்கிறார்..பாரினில் சிறந்த கணியன் பூங்குன்றன்... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment