Tuesday, August 28, 2012

பாவியாய் மாறினேன்.....

ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது.... என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்.... யாராக இருந்தாலும் ..என்னை அள்ளி அணைத்தாலும்.... கொஞ்சி மகிழ்ந்தாலும்.... தாயைத் தேடி..அழையும்..குழந்தைப் போல்.. உன்னை தேடி அழைகிறேன்.... தள்ளி நிற்கவும் முடியாமல்.... விட்டுக்கொடுக்கவும் முடியாமல்.... உன்னை சேர்ந்து வாழவும் முடியாமல்... தினம்...தினம்.....சாகிறேன்.... ஆதலால்தான் சொல்கிறேன்.... ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது.... என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்.... உன்னை எண்ணியெண்ணி....ஆவியாய் அழைகிறேன்... பாவியாய் மாறினேன்..... முழுதாய்..அறிவிழக்கும் முன்.... ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது.... என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்... அன்பாக கேட்கிறேன்...மறுக்காதே... பேசிவிடு...நான் முழுவதும் கிறுக்காய் மாறும் முன்... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment