Friday, August 17, 2012

என் நினைவுகளிலிருந்து....

தேடி அலைகிறேன்...உன் முகம் இருக்கும் புகைப்படங்களை...... நேரில்தான்..உன் முகம் காட்ட மறுக்கிறாயே..... என் கண்ணீர்தான்...உனக்கு இன்பம் தரும் என்றால்... சொல்...... தினம் தினம் அழுவேன்......நீ சிரிக்க.... கண்ணை மூடினால்...கனவில் வருவாயென்று.... உறங்காமலே...இருக்கிறேன்.... நினைவிலும் கொல்கிறாயே.... இதழ்கள் சேர்ந்த நேரம்....நம் இதயம் கலந்த நேரம்... உடல்கள் இணைந்த நேரம்...நம் உயிர்கள் உறைந்த நேரம்.... என் மார்பில் நீ கண் அசந்த நேரம்.... உன் தோளில் நான் தலை சாய்த்த நேரம்..... அழியாமல் கொல்கிறது..என் நினைவுகளிலிருந்து.... இடியைத் தாங்கும் பாறையிடம் வரம் கேட்கிறேன் உன் உறுதி என் மனதுக்கு வேண்டுமென..... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment