Tuesday, August 14, 2012

கவிதையல்ல...கதை சொல்கிறேன்.....கேளுங்கள்...

ஒரு பூவின் கதை... பூவின் காதல் கதை...... அனாதை..பூ அது....ஆதரவில்லா..பூ அது... துணைத்தேடி..ஏங்கியது.... வண்டொன்று வந்தது... காதல் கொண்டது...... காதல் வசனங்கள் பேசியது.... பூவின் நிலையறிந்து...துணையாய் இருப்பது போல் நடித்தது.... கொஞ்சம் கொஞ்சமாய்....தேனை உறிஞ்சியது.... தேனும் தீர்ந்தது.... வண்டோ வேறு பூவை நோக்கிப் பறந்தது.... பாவம்.....பூ..மீண்டும் அனாதையானது.... பூவிற்குத் தெரியவில்லை.... வண்டு தேனுக்காகக் காதல் கொண்டது..... வண்டை எண்ணி..பூ தினம் தினம் அழுதது.. வண்டு அதே காதல் லீலைகளை புதிய பூவிடம் .... காட்டிக் கொண்டிருந்தது.... இப்பொழுதும்...அனாதை பூ அழுகிறது... இறைவனிடம்...மன்றாடுகிறது..... வண்டுகளே இல்லா உலகம் வேண்டுமென்று..... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment