Friday, July 27, 2012

அழுகிறேன்...யாருக்கும் தெரியாமல்...

அழுகிறேன்...யாருக்கும் தெரியாமல்... பன்னிரெண்டு மாதங்கள் காத்துக்கிடந்தேன்... உனக்காக..... போதும் என நிறுத்தினாய்... போ என்று விரட்டினாய்... நாய்க்குக் கூட மரியாதை உண்டு இவ்வுலகிலே... அதையும் விட கேவலமாய் ஆனேன்....உன் மனதிலே.... கவலையில் அமர்ந்திருந்தேன்...ஆறுதல் சொல்லவில்லை நீ... கண்களில் தேங்கிய நீரை துடைக்க வர வில்லை....நீ... கோபத்தீயை அணைக்க வரவில்லை நீ ஆனால்..கூறினாய்...உள்ளம் உடைய...ஒரு சொல்... உயிர் வலிக்க ஒரு சொல்... "போ" என்ற மரணச்சொல்.... இந்நொடியும் கூட அழுகிறேன்.....யாருக்கும் தெரியாமல்...... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment