Wednesday, July 11, 2012

"சீ" என்ற சிணுங்கள்

எது பகல்..எது இரவு... எனத் தெரியாமல் கிடந்தோம்... முத்தங்களை என் முகமெங்கும் பொழிந்தாய்.. "சீ" ....சிணுங்கினேன்..நான்.. காதலுக்கு அழைப்பிதலே.."சீ" என்ற சிணுங்கள்தானே... என் இதழ்களில்..மதுரசம் குடித்தாய்.. தலைக்கீழாய் பூத்த தாமரைகளைப் பறித்தாய்... இது போதும் என நான் விலக... போதும் என்றாலே... காதலர்கள் மொழியில் போதவில்லை என்றுதானே..அர்த்தம்.. எறும்புக்கு உணவாய்...கரும்பு தோட்டமே..வந்தது.... பிறகென்ன... எறும்பு....கரும்பை சுவைத்தது.................. http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment