![](http://1.bp.blogspot.com/-ixtd9pPrOak/ToA6YhGca0I/AAAAAAAAAr0/TqhbLW2Mx5o/s320/untitled.bmp)
மெளனம் 1
சவக்குழியின் அழைப்பா....
அல்லது நரகத்தின் வாசலா....
கொல்லாமல் கொல்கிறதே..
அவனுடைய மெளனம்.......
மெளனம் 2
மயிலிறகாய் வருடியது...
தென்றலாய் தீண்டியது.....
மோகமாய் மலர்ந்தது.....
அவனுடைய மெளனம்...
மெளனம் 3
ஏக்கத்தை தீண்டியது...
என் மோகத்தைத் தூண்டியது...
என் தாகத்தை தணிக்குமா....
அவன் மெளனம்..... http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment