Monday, February 20, 2012

காதல் எனப் பெயர் சூட்டவா....


என்னவனே..உனது மாயப் பார்வையின் அர்த்தம் என்ன....???
இருவிழி கொண்டு என் இதயத்தை அபக்கறிக்கிறாயே....
உனது கண்களுக்குக் கள்வன் எனப் பெயர் சூட்டவா.....
இரு கரங்களைக் கொண்டு என்னை ஆட்பறிக்கிறாயே...
உன் கைகளுக்கு அரக்கன் எனப் பெயர் சூட்டவா....
உயிரோடு என்னை உன் அரவணைப்பில் புதைக்கிறாயே...
உன் அன்பிற்குக் காதல் எனப் பெயர் சூட்டவா.....
உன் அரவணைப்பில்...திணருகிறேன்...
உன் அன்பில்...திகைக்கிறேன்...
உன் காதலுக்காக...தவிக்கிறேன்.... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment