Sunday, February 19, 2012

என் நண்பனே......


உள்ளம் உருக பழகினேன்...உயிர் உருக பழகினேன்...
அவன் காலில் முள் குத்தினால்..என் கண்ணில் நீர் வழிந்ததே...
ஆனால்...என் நெஞ்சில் முள் தைத்து ...
காணாமல் போனானே....
வார்த்தைகளால் அல்ல....வெறும் உதடுகளால் அல்ல...
உள்ளத்தால் பழகினேன்..உயிரால் பழகினேன்....
கல்லால் அடித்தாலும் தாங்கியிருப்பேன்...நண்பனே...
சொல்லால் அடித்தாயே.....
வானத்தின் நிறம் கருப்பு என்றும்....
காகத்தின் நிறம் வெள்ளை என்றும்....
நீ சொன்னால் நம்பினேனே....
உன் இதயத்தின் நிறந்த்தை மட்டும் நான் அறிய தவறினேனே.....
உறவில் நம்பிக்கையில்லாமல்..உன் நட்பில் நம்பிக்கை வைத்தேனே.....
என் மேல் தீயெறிந்து சென்றதேனோ....
என் நண்பனே...... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment