Friday, July 9, 2010

நட்பு....


எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்த ..
இரு உயிர்கள் சேர்வதே நட்பு....
காலங்கள் மாறும் ..காலம் தந்த கனவுகள் மாறும்...
மாறாமல் இருப்பது நட்பு....
உறவுகள் தூக்கி எரியும் போது...
தோள் கொடுப்பது நட்பு....
சமுதாயம் ஒதுக்கும் போது...
அரவணைப்பது நட்பு....
சுற்றம்!!!பணம் இருக்கும் வரை....
தொப்புள் கொடி உறவு!!!!தனக்கு துணைக் கிடைக்கும் வரை....
திருமண உறவு!!!!விட்டுக்கொடுக்கும் வரை.....
நண்பன் மட்டுமே!!!!!நமது கடைசி மணித்துளிகள் வரை......
நட்பு......உரிமையானது...உண்மையானது..... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment