Thursday, July 1, 2010

மன்னிக்கவும்......


கோபத்தால் அறிவிழந்து விட்டேன்....
பலர் மனதை ரணமாக்கி விட்டேன்....
கெட்டவள் எனும் பெயர் வாங்கி விட்டேன்....
பகைவர்களையும் நான் சேர்த்துக் கொண்டேன்....

கோபம் வேண்டாம் என்று அப்பா சொல்லியும்
அமைதியாய் இரு என்று அம்மா சொல்லியும்
பேதை மனம் கேட்கவில்லை.....
இந்தப் பிஞ்சு மனம் மாறவில்லை...

அறிந்தொன்றும் நான் செய்யவில்லை
அறியாமல் செய்தேன் இந்தப் பிழை...
நல்லதை நினைத்து..கெட்டதை மறந்து....
மன்னிக்கக் கூடாதா????
மங்கையை மன்னிக்கக் கூடாதா????
பெரியவென்றும் சிறியவென்றும் பாகுப்பாடு பாராமல்
வார்த்தைகளால் சுட்டெறித்து விட்டேன்.....
எனைப் பொறுத்தருள கூடாதா??? http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment