Monday, August 22, 2011

நாய்க்கும் நன்றி உண்டு....


நாய்க்கும் நன்றி உண்டு....
மனிதா உனக்கில்லையே.......
காரியம் முடியும் வரை கை கோர்த்து நடக்கிறாய்...
எல்லாம் முடிந்த பின்..உதறி தள்ளுகிறாய்..
நன்றியை மறப்பது மனிதனுக்கு அழகல்ல...
சொல்!!!!!நீ மனிதனா????????? http://blog.tamilish.com/pakkam/5

2 comments:

  1. ஏதோ ஒரு நாய் உங்களிடம் சேட்டை பண்ணிவிட்டதோ?
    ஐயோ பாவம்...

    ReplyDelete
  2. ஆம்....இரண்டு கால் நாய்......

    ReplyDelete