Sunday, May 27, 2012

நினைவுகள்

விலகி நின்றேன் உன் நினைவுகளிலிருந்து.... நீயோ..நெருங்கி வந்தாய் நினைவுக்குள்ளே நெருங்கி வந்தேன்....உன்னை அள்ளி அணைக்க... உதறி சென்றாய் ...என் நெஞ்சம் வலிக்க... காத்துக் கிடக்கிறேன் உன் காதலுக்காக.... மீண்டும் வருவாயா...என்னை தாங்கிப் பிடிக்க.... இமைக் கூட..இமைக்க மறக்கும்.... என் மின் அஞ்சலை திறக்க மறப்பதில்லை... உன் மனதைப் போல்....அதுவும் காலியாகவே..இருக்கிறது... என் நினைவுகள் இல்லாமல்...... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment