Thursday, March 22, 2012

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.(151)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.(152)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.(159) http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment