Monday, August 23, 2010

கிறுக்கல்


பூந்தோட்ட வாசலில் ஒருவன் கேட்டான்...காதல் நோய்க்கு மருந்து என்னவென்று ..
திருமணம் என்றான் அங்கொருவன்...
இனி...வாழ்க்கையில் காதலிக்கவே மாட்டாய் என்ற குரல் கேட்டது.....
சவக்குழியிலிருந்து !!!!!!!!! http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment